Monday, 28 November 2011

இரவு ..



 இரு விழிகளின் இமைகளை  அணைத்து..
பகலில் கண்ட காட்சிகளை
சிறை பிடிக்கும் பொழுது ..


உலகத்தின் மேல் உன் கார்கூந்தல் எடுத்த  படை எடுப்பு ..

 என்னவளின் இமை ஓர மை யின் ஒரு துளி  சிந்தல் ....

No comments: