கல்லூரியின் இறுதி ஆண்டில் ....
நீ தேர்ந்தெடுத்த பாடத்தை நான் எடுக்காதபொழுது
உனக்கும் எனக்கும் ஏதோ மனஸ்தாபமா என்று நம்மிடம் துக்கம் விசாரித்தவர்கள் பலர்..
ஒரே அலுவலகத்தில் பணியில் இருக்கையில் ...
நீயும் நானும் அரிதாய் பேசுவதை கண்டு
உனக்கும் எனக்கும் நட்பு புதிது என்று எண்ணியவர்கள் உண்டு ...
ஆனால் நாம் அனுதினமும் மௌனத்தின் வழியே நட்பை பரிமாரிக்கொள்ளும் உயிர் தோழிகள் என்று
உன்னையும் என்னையும் தவிர வேறொருவரும்
அறிந்ததில்லை ..
நீ தேர்ந்தெடுத்த பாடத்தை நான் எடுக்காதபொழுது
உனக்கும் எனக்கும் ஏதோ மனஸ்தாபமா என்று நம்மிடம் துக்கம் விசாரித்தவர்கள் பலர்..
ஒரே அலுவலகத்தில் பணியில் இருக்கையில் ...
நீயும் நானும் அரிதாய் பேசுவதை கண்டு
உனக்கும் எனக்கும் நட்பு புதிது என்று எண்ணியவர்கள் உண்டு ...
ஆனால் நாம் அனுதினமும் மௌனத்தின் வழியே நட்பை பரிமாரிக்கொள்ளும் உயிர் தோழிகள் என்று
உன்னையும் என்னையும் தவிர வேறொருவரும்
அறிந்ததில்லை ..
No comments:
Post a Comment