Monday, 5 December 2011

என்னவள்

என் முற்று புள்ளியின் அருகில்
ஓர் ஒற்றை புள்ளியாய்  ..

என் வானில் மிதந்து மறையும் மேகங்களின்  நடுவே
மறையாமல்  நிலையாய் இருக்கும் ஓர் நிலாவாய்..

தனிமையின் தண்டனையில் இருந்து
என்னை மீட்டவள் ..

No comments: