Tuesday, 6 December 2011

புரிஞ்சுக்கவே முடியல ...

கவிதைகளால் அந்த கள் அழகரை கவர்ந்து காதல் வைத்து கணவராக்கிய ஆண்டாள் ...
மீன் விழியால் சொக்கனை சொக்கவைத்து சொந்தமாக்கிய மீனாக்ஷி ...
இவர்கள் எல்லாம் அவள் வீட்டின் பூஜை அறையில்
ஆனால் மணம் முடிக்க மணவாளனை தனிச்சையாக தேர்ந்தெடுத்த அவளோ அவள் வீட்டு வாசலில் ....


No comments: